என் தாய்நாடு இந்தியா. இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள். என் தாய்த்திருநாட்டை நான் உளமார நேசிக்கிறேன். வளமும் வேறுபாடும் நிறைந்த அதன் மரபினை எண்ணி நான் இறும்பூது அடைகிறேன். அன்னதன் புகழுக்கேற்ப தகுதியுடைய நன்மகனாய் விளங்க நான் என்றும் முயல்வேன்.
அன்புடன் என்னை ஈன்ற அன்னை, ஆருயிர்த் தந்தை, ஆசிரியப்பெருந்தகை, ஆன்ற முதியோர் அனைவரையும் வணங்குவேன். அன்னாரது புகழுக்கேற்ப தகுதியுடைய நன்மகனாய் விளங்க நான் என்றும் முயல்வேன்.
என் நாட்டிற்கும் என் நாட்டு மக்களுக்கும் என் வந்தனம் என்றும் உரியது. என் நாட்டவர் வாழ்வில் நலமும் வளமுமே போற்றதுஇன்பமென நான் உளம்பூரிப்போடு உறுதி கூறுகிறேன்
No comments:
Post a Comment