நாமக்கல்: நாமக்கல் வட்டார வளமையம் சார்பில் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் விஸ்வநாதன் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. அப்போது 6 முதல் 14 வயது வரையுள்ள மாணவ, மாணவியரை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
நன்றி : தினமலர்
முழுச்செய்தி
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Friday, June 4, 2010
பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
Posted by Arul at Friday, June 04, 2010
Labels: அனைவருக்கும் கல்வி, தினமலர், நாமக்கல், பள்ளி
No comments:
Post a Comment