கனடாவில் உள்ள முத்துமாரி அம்மன் கோயிலில் 22 ம் தேதி தைப்பூச கொண்டாட்டம் நடக்கவுள்ளது. இக்கோயிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் முன்கூட்டியே பக்தர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இதன்படி கடந்த 19 ம் தேதி சனி பிரதோஷம் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. 21 ம் தேதி பூர்ணிமா விரதம், சிறப்பு அபிஷேகம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 22 ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. 25 ம் தேதி சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது
Source : Dinamalar
No comments:
Post a Comment