பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2000க்கும் அதிகமான கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். தமிழர்களின் வீர விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சுப்ரீம் கோர்ட் நேற்று அனுமதி வழங்கியது. இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகி்ன்றன. ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற பாலமேட்டில் இன்று காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. இதையொட்டி பாலமேடு சுற்றுப்புற கிராமங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. இதுதவிர தென் மாவட்டங்களில் உள்ள ஏராளமான கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு நடக்கிறது.
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Wednesday, January 16, 2008
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு துவங்கியது
Posted by
Arul
at
Wednesday, January 16, 2008
Labels: Alanganallur, Dinamalar, Jallikattu, Pongal, TamilNadu, இந்தியா


No comments:
Post a Comment