Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Monday, December 24, 2007

திருச்சியில் தொழிற்சாலை அமைக்க 500 ஏக்கர் வாங்கும் எம்.ஆர்.எஃப். நிறுவனம்

சென்னை: பிரபல டயர் தயாரிப்பு நிறுவனமான எம்.ஆர்.எப்., அடுத்த மாதம் திருச்சியில் தொழிற்சாலை அமைக்க 500 ஏக்கர் நிலம் வாங்குகிறது. இது குறித்து அதன் சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குனர் மம்மென் சென்னையில் எம்.ஆர்.எஃப்.-ஃபார்முலா-1600 கார் அறிமுகம் செய்தபோது செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சியில் அடுத்த மாதம் தொடங்கப்படும் தொழிற்சாலைக்கு ஆரம்ப முதலீடாக ரூ.500 கோடியும் பின்னர் ரூ.500 கோடி என மொத்தம் ரூ.1000 கோடி முதலீடு செய்யப்படும் என்றும் அது எங்களின் 7-வது தொழிற்சாலையாக இருக்கும் என்றார்.

 

Source : Dinamalar

No comments: