Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 15, 2009

உடுமலையில் 12 ஆண்டுகளுக்கு பின் பூக்கும் 'சைக்காஸ்' மலர்: தினமலர்

உடுமலையில் 12 ஆண்டுகளுக்கு பின் பூக்கும் 'சைக்காஸ்' மலர்: தினமலர்: "உடுமலையில் 12 ஆண்டுகளுக்கு பின் பூக்கும் 'சைக்காஸ்' மலர்

ஜனவரி 15,2009,00:00 IST

உடுமலை : காஷ்மீர், ஊட்டி, கொடைக்கானல் உட்பட மலைப் பிரதேசங்களில் மட்டுமே வளரும் அரிய வகை 'சைக்காஸ்' மரம், உடுமலை ஐஸ்வர்யா நகரிலுள்ள செவ்வேள் என்பவர் வீட்டில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன் 'சைக்காஸ்' வகை மரம் வாங்கி வளர்த்துள்ளார். வட்ட வடிவத்தில், அழகிய வண்ணத்தில் விரிந்த கீற்றுடன் வளர்ந்து வந்தது. 12 ஆண்டுகளுக்கு பின் தற்போது வட்ட வடிவ கீற்றுக்களுக்கு மத்தியில் மஞ்சள் நிறத்தில் 'ராக்கெட்' வடிவத்தில் மனதைக் கவரும் 'சைக்காஸ் மலர்' மலர்ந்துள்ளது. இந்த அதிசய மலரை, சுற்றுப்புற பகுதியிலுள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்."

No comments: